வியாழன், 1 ஜனவரி, 2009

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நம் சமயத்தில் இறைவன் ஒருவனே . ஏகம் ஏவ அத்திவீதியம் ப்ரம்ஹ, ஏகம் ஸத்
போன்ற வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. கருவறை வாசலின் முன் உள்ள துவார பாலகர்கள் இதனையே உணர்த்துகின்றனர். ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களை எடுத்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக